Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொறையாத்தம்மன் கோவில் 24ம் தேதி தேர் ... வி.புதூர் ஐயப்பன் கோயில் நடைதிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜ நாவலர் மன்றம் சார்பில் 36ம் ஆண்டு வைணவ மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
12:08

புதுச்சேரி: புதுச்சேரி சித்தன்குடியிலுள்ள ஜெயராம் திருமண நிலையத்தில், ராமானுஜ நாவலர் சுவாமிகள் மன்றத்தின் சார்பில், 36வது ஆண்டு வைணவ மாநாடு நேற்று நடந்தது. புதுச்சேரி விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி நிறுவனர் ஜனார்த்தன ராமானுஜதாசர், கருடக் கொடியை ஏற்றினார். மன்றத் தலைவர் ஆனந்தரங்க ரவிச்சந்தர் வரவேற்றார். திருக்கோவிலுார் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாசாரியார் தலைமை தாங்கி பேசினார். மாநாட்டில், மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் என்ற தலைப்பில் திருச்சித்தரக்கூடம் அரங்காசாரியார் சுவாமியும், பரகாலன் பைந்தமிழ் என்ற தலைப்பில் பராசர பத்ரி நாராயண பட்டர் சுவாமியும், ராமானுஜர் ஆயிரம் என்ற தலைப்பில் சதுர்வேதி பிரசன்ன வேங்கடாசாரியார் சுவாமியும் சொற்பொழிவாற்றினர். மாலை நடந்த நிகழ்ச்சியில், அமலன் ஆதிப்பிரான் என்ற தலைப்பில் மஞ்சுளாவும், விண்ணகரங்களில் திருப்பதியம் விண்ணப்பித்தல் என்ற தலைப்பில் வேங்கடேசனும், கருணைக்கடல் என்ற தலைப்பில் ரகுராமானுஜதாசரும், திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்ற தலைப்பில் ஆஷாவும், திருப்பாவையும்-அர்ச்சாவதாரமும் என்ற தலைப்பில் ராஜஅம்சம் சுவாமிகளும், கீதையும் நாமும் என்ற தலைப்பில் அரவிந்தலோசனனும் சொற்பொழிவாற்றினர். மன்ற நிர்வாகிகள் அரங்கசாமி, அரிகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ராமச்சந்திர தேசிகதாசன், கோசதன், கணஷே் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar