Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களைகட்டுது தசரா விழா கொண்டாட்டம் : ... விநாயகர் சிலைகளை மாலைக்குள் கரைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 ஆண்டுக்கு பின்னர் பேளூரில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2014
12:08

வாழப்பாடி; வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் தேரோட்டம், 200 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதிக்கரையில், வரலாற்று சிறப்பு மிக்க பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல்தலமான, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மரத்தேர், 200 ஆண்டுக்கு முன் சிதிலமடைந்து போனதால், தேரோட்டம் நடக்கவில்லை. கடந்த, 2010ம் ஆண்டு, 25 லட்சம் ரூபாய் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான மரத்தேர் செய்து, வெள்ளோட்டம் விடப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளையடுத்து, 200 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று வெகுவிமரிசையாக, தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 11.30 மணிக்கு தான்தோன்றீஸ்வரர் சன்னிதானத்தில் இருந்து உற்சவ மூர்த்திகளை திருத்தேரில் ஏற்றி, தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி., மாதவன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேரோட்டத்தையொட்டி, சிவனின் புகழ்பாடியபடி சிவனடியார்கள், மேளவாத்தியங்களை முழங்கிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar