கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று காலை நடந்த பூக்குழி விழாவில் பறவை, பால் காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.இரவில் பூ தட்டு ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.