Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ஆவணி மூலத்திருவிழா.. ... பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் தரிசனம்! பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி திருஆவினன்குடியில் கும்பாபிஷேகம் : போலீஸ் பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 செப்
2014
11:09

பழநி : பழநி திருஆவினன்குடிகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், யாகசாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக விழாஆக.,22 ல் யாகசாலை முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து கோயில் மயில் மண்டபம், உட்பிரகாரங்களில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு செப்.,1 ல் கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்றுமுன்தினம் முதற்கால யாகபூஜைகள் துவங்கி, தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்களை ஓதுகின்றனர். நாளை அதிகாலை 4 மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜையும், அதன்பின் காலை 6.30 மணிக்கு திருஆவினன்குடி ராஜகோபுரம், உட்பிரகார விமானங்கள், சன்னதிவீதி வேளீஸ்வரர் கோயில்விமானத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 6.40 மணிக்கு மூலஸ்தான குழந்தை வேலாயுதசுவாமி, வேளீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

போலீஸ் பாதுகாப்பு: மயில்மண்டபத்தில் அமைக்கப் பட்டுள்ள, பிரதான யாகசாலைகளில் தங்கம் மற்றும் வெள்ளியிலான கும்பங்கள் வைக்கப்பட்டு, அவை தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளனர். சன்னதிவீதி, குளத்துரோடு, ஜவஹர்வீதியில் குவியும் பக்தர்கள்
கும்பாபிஷேகத்தை காண்பதற்காக, மெகா சைஸ் 4 எல்.இ.டி., மானிடர்கள் வைக்கப் பட்டுள்ளது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா ஏற்பாடுசெய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி விழாவில் இந்தாண்டு 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar