Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி! அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை! அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2014
11:09

சிதம்பரம்: சிதம்பரம் சபாநாயகர் கோவில்  நடராஜர் சுவாமிக்கு ஆவணி மாதம் மகா அபிஷேகத்தை பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்சபையில் அமர்ந்துள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனித் திருமஞ்சனம், மார்க்கழி ஆரூத்ரா தரிசனம் மகா அபிஷேகம் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் அதிகாலை வேளையில் நடக்கிறது. மற்ற மாதங்களில் நடக்கும் மகா அபிஷேகம் பொதுதீட்சிதர்கள் சார்பில் நடராஜர் சன்னதி கனகசபையில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மாலை வேளையில் மாக அபிஷேகம் நடைபெறும். ஆவணி மாத நடராஜர் மகா அபிஷேகம்  நேற்று நடந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதல் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மந்திரங்கள் பாடி, பூணுõல் அணிவிக்கப்பட்டு வெந்நீர் அபிஷேகம் நடந்தது. இதில் எண்ணெய்காப்பு, பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பூ, விபூதி போன்ற பல்வேறு பொருள்கள் அடங்கிய வாசனை திரவியங்கள் மூலம் மகா அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar