Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதியம்மன் கோவில் தீ மிதி ... சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லிப்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2014
01:09

துறையூர்: துறையூர் அடுத்த செல்லிப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மகாகணபதி, வெற்றிவேல் முருகன், செல்வகணபதி, மகா மாரியம்மன் பஜனை மடம் கோவில்களில் நூதன ஆலய கோபுரம் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை கணபதி, லட்சுமி, நவகிரஹ ஹோமம் செய்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை செய்து தீபாராதனை நடந்தது. நேற்று காலை மகா கணபதி, வெற்றிவேல் முருகன் கோவிலில் காலை 7.30 மணிக்கு செல்வ விநாயகர், மகா மாரியம்மன், நவக்கிரஹங்கள், பஜனை மட கோவில் மூலஸ்தான கோபுர கலசத்தில், காலை, 10 மணிக்கு புனித நீர் ஊற்றி துறையூர் நந்திகேஸ்வரரன், மருவத்தூர் ராமமூர்த்தி அய்யங்கார் சர்வ சாதகம் செய்து வைத்தனர்.

விழாவில், கிராமத்தலைர் செல்வராஜ் தலைமையில், விழாக்குழுவினர் கடத்தில் புனித நீர் எடுத்து வந்தனர். விழாவில், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, மாவட்ட பஞ்., தவைர் ராஜாத்தி, துறையூர் பெருமாள் மலை முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் விஜயராகவன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், ஒன்றிய கவுன்சிலர் இளவரசன், பஞ்., தலைவர் விஜயலட்சுமி தேவராஜன், வக்கீல் முகில், அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உட்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இரவு, மகா கணபதி, வெற்றிவேல் முருகன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். * துறையூர் அடுத்த கரட்டூரில் உள்ள செல்வ மாரியம்மன், செல்வ விநாயகர், கருப்பண்ண ஸ்வாமி கோவில்களில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பெரமங்கலம் அடுத்த மணியம்பட்டி மலையாயி அம்மன், வரதராஜ பெருமாள் பெரியண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு பின் பாதுகாப்பு ஷெட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar