குளியல் உடம்பு சுத்தத்துக் காக மட்டுமில்லீங்க; அதனால், உள்ளமும் <உற்சாகம் ஆகும். மனசுக்குச் சோர்வா உணரும் போது, ஜில் தண்ணீரில் ஜம் முன்னு ஒரு குளியல் போட்டுப் பாருங்க; உடம்பும் உள்ளமும் தக்கையாயிடும்!
நித்யம்: காலையிலேயே குளிப்பது; நைமித்திகம்: சவ ஊர்வலத்துக்குப் பின் சென்று குளிப்பது; காம்யம்: குளத்தில் குளிப்பது; கிரியாங்கம்: வழிபாட்டுக்கு முன் குளிப்பது; மலாபகர்ஷணம்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது; க்ரியாஸனம்: புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பது;