Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை! நாடு திரும்பிய நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சொந்த ஊருக்கு திரும்புவது எப்போது? நாடு திரும்பிய நடராஜர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுப் பகுதியில் ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 செப்
2014
12:09

போடி : போடி அருகே, ஆற்றுப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக மண் தோண்டிய போது, பாண்டியர் கால நந்திதேவர் ஐம்பொன் சிலை, கண்டுபிடிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன், 30, என்பவர், வலையபட்டி கொட்டகுடி ஆற்றில், மீன் பிடிப்பதற்காக, ஆற்று மணல் பகுதியை தோண்டினார். அப்போது, மண்ணுக்குள் இருந்து, ஐம்பொன் சிலை ஒன்று கிடைத்தது. இது பற்றி, போடி தாசில்தார் பழனிக்குமாருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ஐம்பொன் சிலையை ஒப்படைத்தார். போடி சி.பி.ஏ. கல்லூரி வரலாற்றுத்துறை தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மைய பேராசிரியர்கள் கூறியதாவது: இந்த சிலையில் உள்ள நான்கு கைகளில், பின்புற வலது கையில் மலுவும், இடது புற கையில் மானும் உள்ளது. மற்ற முன்பக்க இரு கைகளும், கூப்பியபடி நின்ற நிலையில் உள்ளது; இது, நந்திதேவர் வடிவம். கி.பி.,9 10 ம் ஆண்டுகளில், பாண்டியர் காலத்தில், வலையபட்டியை சேர்ந்த கிச்சியார் என்பவர், உத்தமபாளையம் சமண பள்ளிக்கு, சமண சிற்பங்கள் செய்ய கொடை அளித்துள்ளார். இந்த ஊரைச் சேர்ந்தவர்களும், சமணத்தை பின்பற்றியிருக்கலாம். இதனால், சைவ சமயத்தை சேர்ந்த சிலைகளை ஆற்றுப்பகுதியில் மறைத்திருக்கலாம். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar