Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடவூர் மயானம் ... வாணியந்தல் கோவில் தேர் திருவிழா வாணியந்தல் கோவில் தேர் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாப விமோசனம் தந்த அனந்தசரஸ் குளத்தின் அவலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 செப்
2014
11:09

பூதகணங்களுக்கு, சாப விமோசனம் தந்ததாக கருதப்படும், ஸ்ரீபெரும்புதூர் அனந்தசரஸ் குளம், போதிய பராமரிப்பு இல்லாமல், சீரழிந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில், பழமையான ஆதிசேகவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலுக்கு அருகில், அனந்தசரஸ் என்று அழைக்கப்படும் குளத்தில், பக்தர்கள் புனித நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இக்குளம், பாம்புகளால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், பூதகணங்கள் இக்குளத்தில் நீராடி, சாப விமோசனம் பெற்றதாகவும் ஐதீகம். ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து, சிங்கமுக கால்வாய் வழியாக, தண்ணீர் வரும் வகையில்,கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குளம், 30 ஆண்டுகளுக்கு முன், தூர்வாரப்பட்டது. சிங்கமுக கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்திற்குள் கழிவுநீர் எளிதாக கலக்கிறது. குடியிருப்பு களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குளத்திற்கு, சுற்றுச்சுவர் அமைத்தும், ஸ்ரீபெரும்புதூர் ஏரியிலிருந்து, பைப் மூலம், தண்ணீர் கொண்டு வரவும், குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தவும், இந்து சமய அறநிலையத் துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar