Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் கோவிலில் நளன் குளம் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் துர்க்கையம்மனுக்கு கொலு பூஜை! வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி (அக்.1)ஏழாம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 செப்
2014
11:09

நவராத்திரியின் ஏழாம் நாளில் அம்பிகையை பிராஹ்மியாக வழிபாடு செய்ய வேண்டும். அம்பிகையின் திருவடிகளைத் தாமரை மலரில் வைத்திருப்பது போல அலங்கரிக்க வேண்டும். மலர்க்கோலமிட்டு வெண்தாமரை, தாழம்பூ மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சத்து மாவு, பழ வகைகளைப் படைத்து வழிபட்டால் நீண்டநாள் விருப்பம் இனிதே நிறைவேறும். மதுரை மீனாட்சி நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன், பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டும் என்னும் வரத்தைப் பெற்றான். இதனால், மும்மூர்த்திகளாலும் தன்னை நெருங்க முடியாது என்ற ஆணவத்துடன் திரிந்தான். உலக நாயகியான பராசக்தி, சிங்க வாகனத்தில் திரிசூலத்துடன் அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மும்மூர்த்திகளும் அவரவர் சக்தியை தேவிக்கு வழங்கி வழியனுப்பினர். சூலத்தால் அசுரனைக் கொன்று மகிஷாசுரமர்aத்தினியாக வெற்றி வாகை சூடினாள். அந்த கோலத்தில் நாளை மீனாட்சி காட்சி தருகிறாள். இந்தக் காட்சியைத் தரிசித்தால் தைரியசாலியாக விளங்கலாம்.

நைவேத்யம்: கல்கண்டு சாதம்

பாடல்:
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar