கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சோம வாரா பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்தீஸ்வரருக்கு மஞ்சள் அபிஷேகம், பாலபிஷேகம் நடந்தது.
விழாவில் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.