நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. பல்லக்கில் வேணு கோபால சுவாமி எழுந்தருளி அம்பு போடுதல் உற்சவம் நடந்தது. பல்லக்கில் வேணுகோபால சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.