Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகரம் முத்தாலம்மன் கண்திறப்பு ... திருக்கோவிலூர் ராமானுஜர் ரத ஊர்வலம்! திருக்கோவிலூர் ராமானுஜர் ரத ஊர்வலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் கோயிலில் விசேஷ தீபத் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2014
10:10

மதுரை: மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் தீபாவளியன்று மாலை 6.30 மணிக்கு விசேஷத் தீபத் திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி கோயில் சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு. மலர் புஷ்பங்களால் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபமும், ஹரிநாம சங்கீர்த்தனமும் நடைபெறுகிறது. மக்களின் மன அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் தீபாவளியை முன்னிட்டு இந்த விசேஷ தீபத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் அனைவரும் கலந்து கொள்ளலாம். மாலை 6.30 மணியிலிருந்து 7 மணிக்குள் தீபத் திருவிழா நடைபெறுகிறது. மேலும் இந்த தீபத்திருவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தங்கள் கரங்களால் நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நெய் தீப ஆரத்தி காட்டும் சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

முக்கியமாக தீபாவளியன்று மக்கள் அனைவரும் பகவானை நினைத்து தீபஒளி ஏற்ற வேண்டும் என்பதற்காக இவ்விழா நடக்கிறது. விழா குறித்து இஸ்கான் மதுரை கிளையின் தலைவர் அருட்திரு. சங்கதாரி தாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது: மக்கள் அனைவரும் மன அமைதி நிறைந்து ஒளிரும் விழாவாக அமைந்திட சர்வ காரணத்திற்கும் காரணமான ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக் கொள்வோம். தீபாவளி திருநாள் அசுரனான இராவணனை அழித்த பிறகு ஸ்ரீராமர் நாடு திரும்பி ராஜ்யத்தை ஏற்றதை நினைவுபடுத்தியும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்ததை முன்னிட்டும் கொண்டாடப்பட வேண்டிய மகிழ்ச்சித் திருநாளாகும். அசுரர்களை வென்ற இந்நன்னாளில், தீய குணங்களை தவிர்க்க வேண்டும். அப்பாவி ஜீவன்களை அழிக்கும் அசுர குணங்களை அறவே கைவிட வேண்டும். மனதில் நல்ல எண்ணங்களை, தெய்வ சிந்தனையை நிலைத்திடச் செய்ய வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்கிறது.

-இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar