Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர், பழநியில் இன்று ... சூரசம்ஹாரத்திற்காக குன்றத்தில் வேல் பெற்ற முருகன்! சூரசம்ஹாரத்திற்காக குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கண் திறந்ததாக செங்கல்பட்டில் பரபரப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2014
11:10

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், சேப்பாட்டியம்மன் கோவிலில், அம்மன் கண் திறந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு நகரத்தில், பெரிய நத்தம் பகுதியில், சேப்பாட்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, நேற்று காலை 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Default Image
Next News

அப்போது, பாலகுமாரி என்பவர், கருவறைக்குள் சென்று, அம்மனை வணங்கியபோது, அம்மன் கண் திறந்ததை பார்த்தாக, வெளியில் இருந்த பக்தைகளிடம் கூறினார். இதையடுத்து, அம்மன் கண் திறந்ததாக தகவல் பரவி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பாலகுமாரி கூறும்போது, ”கோவிலில், 27 பெண்களுடன், நெய் தீபத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினோம். நான் கோவிலுக்குள் சென்றபோது, அம்மன் கண் திறந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்து கீழே விழுந்தேன். இதை கண்ட பெண்கள், என்னை துாக்கி தண்ணீர் கொடுத்தனர். இரண்டு நிமிடம் வரை, அம்மன் கண் திறந்திருந்ததை, அனைவரும் பார்த்தனர்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar