Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில் ... கடலூர் மணவாள மாமுனிக்கு சிறப்பு திருமஞ்சனம்! கடலூர் மணவாள மாமுனிக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 அக்
2014
11:10

கோவை : மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று கோலாகலமாக நடந்தது. முருகப்பெருமானின் ஏழாம் படை வீடான, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 24ம் தேதி, காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது.தொடர்ந்து நான்கு நாட்கள், முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆறாம் நாளான நேற்று, சூரசம்ஹாரம் விழா நடந்தது.அதிகாலை நடை திறக்கப்பட்டு, 16 திரவியங்களுடன் உஷ கால பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தது. மதியம் 3.00 மணியளவில், மூலவரிடம் வேல் வாங்கி, உற்சவர் சுப்பிரமணியசுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்தில் வதம் செய்ய கிளம்பினார். தொடர்ந்து, நான்கு சூரனையும் வதம் செய்த பின்னர், முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.இவ்விழாவிற்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஏழாம் நாளான, இன்று காலை 7:30 மணிக்கு முருகன், வள்ளி மற்றும் தெய்வானையை திருமணம் செய்யும் திருக்கல்யாணம் நிகழ்வு நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும், முருகன், வள்ளி மற்றும் தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் திருக்கல்யாணம் நிகழ்வுக்கு பிறகு, கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை உண்டு, தங்கள் விரதத்தை முடிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar