Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் முருகன் கோவிலில் சூரசம்ஹார ... திருக்கோவிலூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா! திருக்கோவிலூர் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் கோவிலில் சூரசம்ஹார விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 அக்
2014
12:10

மயிலம்: மயிலம்  முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவில், நேற்று இரவு, பத்மாசூரனை முருகன் சம்ஹாரம் செய்யும், சூரசம்ஹார நிகழ்வு நடந்தது.  பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில் அமைந் துள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி விழா துவங்கி விமர்சையாக நடந்து வருகிறது. நேற்று சூரசம்ஹாரத்தையொட்டி, காலை  6:௦௦ மணிக்கு,  சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:௦௦ மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சி றப்பு அபிஷேகம் நடந்தது. வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சஷ்டி விரதம் இருந்த   பக்தர்கள் நேற்று மாலை கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். குழந்தை வரம் வேண்டி பெண்கள் மவுன விரதம் இருந்தனர். நேற்றிரவு 9:30  மணியளவில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, பத்மாசூரன் மற்றும் அவனது தம்பிகளை முருகன் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார  நிகழ்வு நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, மயிலம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தி ருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar