Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லையம்மன் கோவிலில் நவசக்தியம்மன் ... வியாசேஸ்வரருக்கு பாலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் தரிசனத்திற்கு 4 மணி நேரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
12:11

திருத்தணி: முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், திருத்தணி முருகன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். புரட்டாசி மாதத்திற்கு பின், முதல் முகூர்த்த நாள், நேற்று என்பதால், திருத்தணி நகரத்தில் உள்ள, 160க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் திருமணம் நடந்தது. இதுதவிர, முருகன் மலைக்கோவிலில், 17 திருமணங்கள் நடந்தன. இந்த திருமணத்திற்காக அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, நேற்று முன்தினம் இரவே வந்து திருத்தணியில் தங்கியிருந்தனர். நேற்று காலை முகூர்த்தம் முடிந்தவுடன் மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் மூலவர் முருகப்பெருமானை தரிசிக்க மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும், நேற்று, ஞாயிறு விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஒரே நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில், மூலவரை தரிசிக்க, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிறப்பு கட்டண டிக்கெட் பெற்றவர்கள் ஒன்றரை மணி நேரம், முதல் இரண்டு மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar