Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாகூரில் ஜோதிலிங்க தரிசனம் 11 லட்சம் ஐந்துமுக ருத்ராட்ச மாலை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2014
02:12

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, காரைக்கால் திருநள்ளாரில், அதிகாரிகள் முகாமிட்டு, ஏற்பாடுகளை துரிதப்படுத்தி வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில், சனி பரிகார தலம் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமை தோறும் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் கூடுகின்றனர். இக்கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிபெயர்ச்சி விழா, வரும் டிச., ௧௬ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 2:43 மணிக்கு, சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். அன்றைய தினத்தில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சனிபகவானை தரிசிக்க வருவார்கள். அதையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக நலன் குளம் சரி செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் எவ்வித சிரமும் இன்றி, வரிசையின் நின்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில், ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், போலீசார் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி விழா நெருங்கிவிட்ட நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் காரைக்காலில் முகாமிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காரைக்கால் நகரப்பகுதியில் உள்ள அரசு சுற்றுலா விடுதிகள், பொதுப்பணித்துறை விடுதி அறைகள், தனியார் ஓட்டல்கள், லாட்ஜ்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. வருவார்கள். அதையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நலன் குளம் சரி செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் எவ்வித சிரமும் இன்றி, வரிசையின் நின்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில், ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், போலீசார் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.சனிப்பெயர்ச்சி விழா நெருங்கிவிட்ட நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் காரைக்காலில் முகாமிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காரைக்கால் நகரப்பகுதியில் உள்ள அரசு சுற்றுலா விடுதிகள், பொதுப்பணித்துறை விடுதி அறைகள், தனியார் ஓட்டல்கள், லாட்ஜ்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar