கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குருவாயூர்: குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான கேசவன் யானையின் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் நிறுவப் பட்டுள்ள யானை சிலைக்கு, பத்மநாபன் யானை, மரியாதை செலுத்தியது.