Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் 108 போர்வை ... ஜெகதளாவில் ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகல துவக்கம்! ஜெகதளாவில் ஹெத்தையம்மன் பண்டிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 டிச
2014
11:12

பழநி : பழநி மலைக்கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை சீசன், கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு பழநிகோயிலுக்கு நாளுக்குநாள் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் டிச., 6 ஐ முன்னிட்டு பழநிகோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மலைக்கோயில் தங்ககோபுரம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ‘ரோப்கார்’, படிப்பாதை, வின்ச் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பழநிகோயிலுக்கு செல்லும் முக்கியரோடுகளான அடிவாரம், கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, கொடைக்கானல் ரோடு, பை-பாஸ் ரோடு போன்ற பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். பழநி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில்,‘ சபரிமலை சீசனை முன்னிட்டு பழநிகோயிலில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் உட்பட 30 பேர் பணியில் உள்ளனர். டிச.,6 ஐ முன்னிட்டு இன்று முதல் கூடுதலாக 10 போலீசார் மற்றும் 15 ஊர்க்காவல் படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோயிலுக்கு வரும் முக்கிய ரோடுகளில் வாகனதணிக்கை நடத்தப்படுகிறது,’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar