Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை அன்னதானத்திற்கு பொருட்கள் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னதானம் நடத்துவதற்கு பணம் வசூலிக்க கேரள ஐகோர்ட் தடை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2014
12:12

சபரிமலை சபரிமலையில் அன்னதானம் நடத்தும் அமைப்புகளிடம் இருந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு பணம் வசூல் செய்வதற்கு கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சபரிமலையில் அன்னதானம் நடத்துவதை பக்தர்கள் ஒரு சேவையாக கருதுகின்றனர். அன்னதான சேவை ஐயப்ப சேவை என்று நம்பப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பக்தர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி சபரிமலையில் வந்து அன்னதானம் நடத்தி செல்வர். முழுக்க முழுக்க அந்த அமைப்பின் செலவிலேயே அன்னதானம் நடைபெறும். தேவசம்போர்டில் இருந்து தண்ணீர் மட்டும் பெற்றுக்கொள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னதானம் நடத்த வேண்டுமெனில் அந்த அமைப்புகள் தேவசம்போர்டுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, ஒரு நாள் அன்னதானம் நடத்த 10 ஆயிரம் ரூபாய் தேவசம்போர்டுக்கு செலுத்த வேண்டும். மகரவிளக்கு காலத்தில் ஐந்து நாட்கள் தினமும் ஒரு லட்சம் செலுத்த வேண்டும். இதற்கும் மேல் கிளீனிங் சார்ஜ் வசூலிக்கப்படும். மட்டுமல்லாமல் டிப்பாசிட் என ஒரு பெரிய தொகையும் கட்டி வைக்க வேண்டும். இதனால் சபரிமலையில் அன்னதானம் நடத்தும் ஆர்வம் குறைந்தது. ஓட்டல்கள் வியாபாரம் களைகட்டியது. தேவசம்போர்டின் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு பதிவு பெற்ற அன்னதான அமைப்புகள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சபரிமலை பெஞ்ச், தேவசம்போர்டுக்கு எவ்வித செலவும் இல்லாமல் நடத்தப்படும் அன்னதானத்துக்கு எதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பி, அன்னதான கட்டணம் வசூலிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar