ராஜபாளையம் : ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயிலில் நேற்று காலை அனுமன் ஜெயந்திவிழா நடந்தது. ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தானம் போன்ற சிறப்பு அபிஷேம், தீபாராதனை நடந்தன. பக்தர்கள் ராமநாம பாடல்களை பாடினர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சீனிவாச ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.