ஆத்தூர் : ஆத்தூர், கம்பர் பெருமாள் கோவில் தெருவில், வடக்கு திசை நோக்கி, வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின், தங்க கவச அலங்காரத்தில், வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.