Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஆரன்முளாவில் புறப்பட்டது தங்கஅங்கி பவனி! ஆரன்முளாவில் புறப்பட்டது தங்கஅங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புண்ணியம் அளிக்கும் ஸ்ரீரங்கநாதர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2014
12:12

கோவை: காவிரியில் ஒரு முறை நீராடி ஸ்ரீரங்கநாதரை தரிசித்தால், கங்கையில் மூன்று நாட்கள் புனித நீராடிய புண்ணியம் கிடைக்கும், என, திருச்சி கல்யாணராமன் பேசினார். ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நடந்து வரும் வில்லிபாரத சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு  12 மாதங்கள் திருவிழா நடக்கும். பெருமாளும், தாயாரும், பங்குனி உத்திரம் அன்று தான் ஒன்றாக காட்சி தருவர்.  இதற்காக அர்ஜூனன் ஸ்ரீரங்கம் சென்றான். அவன் அங்கு வந்து தரிசினம் செய்ததால், அர்ஜூன மண்டபத்தை எழுப்பி, வைகுண்ட ஏகாதசியின் முதல் 10 நாட்கள் உற்சவம் அங்கு நடந்தது. கங்கை, பெருமாளின் திருவடியில் உற்பத்தியாகிறது. அதேபோல், காவிரியில் தினந்தோறும் பெருமாளின் திருவடிகள் படுகின்றன. கங்கையில் மூன்று நாட்கள் தங்கி நீராடினால் கிடைக்கும் புண்ணியம், காவிரியில் ஒரு நாள் நீராடி ரங்கநாதனை தரிசனம் செய்தால் கிடைக்கும்; அது மட்டுமல்ல; இதுவரை செய்த பாவம் மட்டுமல்ல, இனிமேல் செய்யப் போகும் பாவங்களும்  போய்விடும். தற்சமயம் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடந்து வருகிறது. இச்சமயத்தில் வைணவ தலங்களான, 108 திவ்ய தேசத்தில் முதன்மையான தலமான, ஸ்ரீரங்கத்தில் தங்கி, ரங்கநாதரை தரிசித்து, வழிபாடு செய்தால், அனைத்து பெருமாளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar