Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சர்வர் பழுதால் திருமலை பக்தர்கள் ... மன்னீஸ்வரர் கோவில் தேர் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரன்முளாவில் புறப்பட்டது தங்க அங்கி பவனி: நாளை பம்பை வருகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2014
12:12

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கு, மூன்று நாட்களே உள்ள நிலையில், நேற்று முன்தினம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிலிருந்து, தங்க அங்கி பவனி புறப்பட்டது. சபரிமலையில், கார்த்திகை, 1ம் தேதி துவங்கி, 41 நாட்கள் நடைபெறும் பூஜையின் இறுதிநாளில் நடப்பது, மண்டல பூஜை. இந்நாளில், அய்யப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி, பவனியாக எடுத்து வரப்படும்.

பத்தனந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து, மண்டல பூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக, சபரிமலை மாதிரி ரதத்தில் எடுத்து வரப்படும். இறுதியில் தங்க அங்கி பவனி, பம்பை வந்தடையும்.நேற்று முன் தினம் அதிகாலை, 5:00 மணி முதல், கோவில் முன்புறம் பக்தர்கள் தரிசனத்திற்காக, அங்கி வைக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு பின், காலை, 6.:30-க்கு அங்கி ரதத்தில் வைக்கப்பட்டு, 7:00 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, ஓமல்லுார் பகவதி கோவிலில் தங்கியது. இன்று இரவு, கோந்நி முருங்கமங்கலம் கோவிலிலும், இன்று இரவு, பெருநாடு சாஸ்தா கோவிலிலும் தங்குகிறது.டிச., 26-ம் தேதி காலை புறப்பட்டு, மதியம் பம்பை கணபதி கோவில் அருகில் தரிசனத்துக்காக வைக்கப்படும். பின், மாலை 3:00 மணிக்கு, தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். அன்று மாலை 6:30 மணிக்கு, தங்க அங்கி சார்த்தி, தீபாராதனை நடைபெறும்.வரும், 27-ம் தேதி மண்டல பூஜை நேரத்திலும், அய்யப்பனுக்கு அங்கி அணிவிக்கப்படும். இந்நிலையில், கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் தலைமையில், சன்னிதானத்தில் நேற்று, அனைத்துதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar