Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை தேசிய புனித தலமாகுமா? சிதம்பரத்தில் நடராஜர் புதிய தேர் வெள்ளோட்டம்! சிதம்பரத்தில் நடராஜர் புதிய தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம் : கவரிமான் அலங்காரத்தில் நம்பெருமாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2014
11:12

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, பகல் பத்து நான்காம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. இதில், கவரிமான் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாதத்தில், 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து முதல் திருநாள் கடந்த, 22 ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 6.45 மணிக்கு பகல் பத்து நான்காம் நாள் உற்சவம் நடந்தது. இதில், உற்சவர் நம்பெருமாள், கவரிமான் கொண்டை அலங்காரத்தில், மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன், அர்ச்சுன மண்டபத்துக்கு காலை, 7.15 மணிக்கு வந்து சேர்ந்தார்.அப்போது, அரையர்களின் திருப்பல்லாண்டு இசையை அபிநயத்துடன் பாடினர். நம்பெருமாள், இசையை கேட்டவாறு மாலை, 5.45 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலை, 6.15 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு உபயங்கள் கண்டருளியவாறு, இரவு, 9.45 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார். மூலவர் நம்பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் மூலவரை காலை, 6.30 மணி முதல் மாலை, 5.30 மணி வரையிலும், மாலை, 6.45 மணி முதல் இரவு, 8.30 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar