Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை மண்டல பூஜை! சேலம் வாழ் நகரத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாரத்தில் இன்று சக்தி, யாழி பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2014
12:12

தேவாரம்: கடந்த 1956 முதல் தேவாரத்தில் சக்தி, யாழி பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று 58 வது சக்தி, யாழி பூஜை நடக்கிறது. தேவாரம் ஜமின்தார் தங்கப்பாண்டியர் தலைமை வகிக்கிறார். ஏலக்காய் வர்த்தக பிரமுகர்கள் அய்யப்பசாமி, மனோகரன், கதிரேசன் முன்னிலை வகிக்கின்றனர். நேற்று மாலை மணி மண்டபத்திலிருந்து உற்சவர் ரெங்கநாதர் கோயில் முன்புறம் அமைந்துள்ள ஆசிரமத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

இன்று காலை 8 மணி முதல் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.மாலை 4.30 மணிக்கு 7 கன்னிமார்கள் நெய் கொப்பரை ஏந்தி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு யாழி வளர்க்கப்படு கிறது. இரவு 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நகர்வலம் நடைபெறும். ஏற்பாடுகளை குருநாதர்கள் நாராயணன், மணிகண்டன் மற்றும் நிர்வாக தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், ஐயப்ப சுவாமி மணிமண்டப நிர்வாகஸ்தர்கள் செய்துள்ளனர்.

குருநாதர்கள் நாராயணன், மணிகண்டன் கூறியதாவது: கடந்த 1956 ல் அப்போதைய குருநாதர் எஸ்.தங்கையா சுவாமி அவர்களால், தேவாரத்தில் சக்தி, யாழி பூஜை துவக்கப்பட்டது. அவர்களின் வழியில் குருநாதர் சன்னாசி சுவாமிகள், சுப்ரமணிய சுவாமிகளால் தொடர்ச்சியாக நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு 58 வது சக்தி, யாழி பூஜை இன்று ரெங்கநாதர் கோயில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தில் நடக்கிறது. தேவாரத்தை சுற்றியுள்ள 18 கிராம மக்கள் ஜாதி பேதமற்று கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வருவர். வெளியூர் பக்தர்களை அழைப்பதற்கு மேள, தாளம் முழங்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

அன்னதானம் வழங்கபடும். இரவு 11மணிக்கு சுவாமி ஊர்வலம் நான்கு ரத வீதிகளில் நடைபெறும். நாளை காலை யாழியில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும், என்றனர்..

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar