Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பைரவரை வழிபடுவது ஏன்? 2015 இந்தியாவில் என்ன நடக்கும்? 2015 இந்தியாவில் என்ன நடக்கும்?
முதல் பக்கம் » துளிகள்
புத்தாண்டு பலன் கணித்துள்ளது எப்படி?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
03:12

பொதுவாக ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டுக்கும் மாறுபாடு உண்டு. சூரியனின் நிலை கொண்டு அதன் இடமாற்றத்தை கணக்கில் எடுத்து தமிழ் மாதம் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில மாதமோ அப்படி அல்ல. இது உலக நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்களில் குரு பகவான் வக்ரம் அடைந்து கடக ராசியில் இருக்கிறார். ஜூலை 6ல், வக்கிர நிவர்த்தி அடைந்து கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு செல்கிறார். அதன்பிறகு டிசம்பர் 21ல் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார்.சனிபகவான் விருச்சிகத்திலும், ராகு கன்னியிலும், கேது மீனத்திலும் உள்ளனர். இவர்களில், சனிபகவான் ஜுன் 12ல் வக்கிரமாகிறார். அப்போது அவர் விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். செப்டம்பர் 5ல், வக்கிர நிவர்த்தி அடைந்து துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு சென்று விடுவார். இவை யாவையும் கருத்தில் கொண்டு, இந்த புத்தாண்டு பலன் கணிக்கப்பட்டு உள்ளது. இங்கே தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. இதில் சிலருக்கு சுமாரான பலன்களே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அவரவர் ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும். தசாபாதிப்பு இருந்தால், அதற்குரியதை அனுபவிக்க வேண்டி வரும். இங்கே ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விரலுக்கு தகுந்த வீக்கம் என்பதுபோல், உங்களுக்கு தகுந்த பரிகாரத்தைச் செய்தால் போதும். -காழியூர் நாராயணன்

 
மேலும் துளிகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar