Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரியில் நாளை! அண்ணாமலையார் கோவில் ஆருத்ரா தரிசன வழிபாடு! அண்ணாமலையார் கோவில் ஆருத்ரா தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் கோவில் நடராஜர் ஆனந்த நடனமாடி மகா தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
10:01

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம், நேற்று நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசனம் உற்சவம், கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், திருத்தேரோட்டம் நடந்தது. நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்மன் தேரில் இருந்து இறங்கி, ஆனந்த நடனமாடி ராஜசபை ஆயிரங்கால் மண்டப முகப்பில் இரவு, 8:30 மணிக்கு எழுந்தருளினார்.

Default Image
Next News

ராஜசபையில் பொது தீட்சிதர்கள் சார்பில், லட்சார்ச்சனை நடந்தது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கிய சிறப்பு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காலை, 8:00 மணி வரை நடந்தது. பின், சுவாமி ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள் மண்டபத்தில் அருள்பாலித்தார். 11:00 மணிக்கு தீட்சிதர்கள் சிற்சபையில், ரகசிய பூஜைகள் நடந்தன. மதியம் 12:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மதியம், 1:30 மணிக்கு தீர்த்தவாரியும், 2:45 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ராஜ சபையில் இருந்து ஆனந்த நடனம் ஆடியவாறு தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆருத்ரா மகா தரிசனம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ’தில்லைக் கூத்தனே, பொன்னம்பலத்தானே, ஆடல் வல்லானே’ என, கோஷமிட்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என, 1,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar