ராஜ அலங்காரத்தில் சவுந்திரராஜ பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2015 11:01
சேலம்: அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நடந்து வரும் ‘ராப்பத்து’ உற்சவத்தின் 8ம் நாளான நேற்று சவுந்திரராஜர் தங்க குதிரையில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.