Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுக்கரை கடற்கரையில் படித்துறை ... திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் திறப்பு திருவெற்றியூர் பாகம்பிரியாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குப்பின்பு சுவாமியுடன் புதிய யானை வீதி உலா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2015
11:01

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குப்பின்பு சுவாமியுடன் புதிய யானைக்குட்டி வீதி உலா சென்றது.

Default Image
Next News

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களிலும், சுவாமி புறப்பாட்டின் போதும் சுவாமிக்கு முன்பாக வீதி உலா நிகழ்ச்சியிலும்,  தினம் கொடிக்கம்பம்,  பலி பீட அபிஷேகத்திற்காக  அதிகாலை சரவணப்பொய்கையிலிருந்து வெள்ளிக்குடத்தில் புனிதர் நீர் எடுத்துவரவும்,   கொடியேற்றத்தின்போது கொடிப்பட்டம் வீதி உலா எடுத்துச் செல்லவும், சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது சுவாமியின் பிரதிநிதி சூரபத்மனை விரட்டிச் செல்லும் நிகழ்ச்சியில், பட்டாபிஷேக நிகழ்ச்சியிலும் கோயில் யானை ஒவ்வை பயன்படுத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன்பு ஒவ்வை இறந்தது. அதுமுதல் நடந்த திருவிழாக்களில் யானையின்றி சுவாமி புறப்பாடு இருந்தது. சில மாதங்களுக்குமுன்பு முருக பக்தர் ஒருவரால் அசாமிலிருந்து 7 வயது குட்டி யானை பெறப்பட்டது. தெய்வானை என பெயரிடப்பட்டு, மொழி, பழக்க வழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு முதல்முறையாக புதிய யானைக்குட்டி தெய்வானை, நேற்றுமுன்தினம் முதல் சுவாமியின் முன்பு வீதி உலா நிகழ்ச்சியில் பங்கேற்றது. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar