Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் இன்று தைப்பூசம் முதல்நாள்! தேவகோட்டையிலிருந்து தைப்பூசத்திற்கு பாதயாத்திரை காவடி! தேவகோட்டையிலிருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நிறைவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜன
2015
11:01

மேட்டுப்பாளையம் : சிறப்பு நலவாழ்வு முகாமில், 48 நாட்கள் ஒன்றாக இருந்த யானைகள், நிறைவு நாளில், மகிழ்ச்சியாக லாரியில் ஏறிச் சென்றன. தமிழக அறநிலையத்துறை சார்பில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் கரையோரம், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், 48 நாட்களுக்கு நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதற்கென முகாமில் பங்கேற்ற 30 யானைகளையும் அலங்காரம் செய்து, விநாயகர் கோவில் முன்பு வரிசையாக நிறுத்தினர். பூஜை செய்த பின், அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், அனைத்து யானைகளுக்கும் பழங்கள், கரும்பு கொடுத்தார். முதலில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் யானை ஆண்டாள், இரண்டாவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமி, மூன்றாவது திருச்சி தாயுமான சுவாமி கோவில் யானை லட்சுமி என, வரிசையாக, லாரியில் ஏற்றினர். அறநிலையத்துறை கமிஷனர் தனபால், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதுமலை முகாம்: நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில், யானைகள் நலவாழ்வு முகாம் நடந்தது. இதில், 26 வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. 48 நாள் முகாமின், நிறைவு விழா நேற்று, தெப்பக்காடு யானைகள் முகாம் வளாகத்தில் நடந்தது. யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அங்குள்ள விநாயகர் படத்துக்கு பூஜை செய்யப்பட்டது. பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.விழாவில், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் சந்திரன் தலைமை வகித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar