விருதுநகர்: விருதுநகர் ராமர்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் ரதசப்தமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரினம் செய்தனர்.