Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவிலில் சுவாமி சிலைகள் ... கோவை சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்! கோவை சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்சுவநாதர் தீர்த்தங்கரர் கற்சிலை கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜன
2015
11:01

வேலூர்: ஆரணி அருகே, 4 அடி உயரமுள்ள பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், திருமலை கிராமத்தில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், சமணர்கள் வழிபடும் பார்சுவநாதர் தீர்த்தங்கரர் கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு முன், மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில், இந்த கோவில் கட்டப்பட்டதாக, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கோவிலில், 20 லட்சம் ரூபாய் செலவில், சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கியது. இதற்காக நேற்று காலை, பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 4 அடி உயரமுள்ள பார்சுவநாதர் தீர்த்தங்கரர் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையை அப்பகுதி மக்கள், ஆர்வமுடன் பார்த்து சென்றனர். வேலூர் சரக தொல்லியல் துறை உதவி அலுவலர் சந்திரசேகரிடம், கற்சிலை ஒப்படைக்கப்பட்டது. திருமலை கோவில் வளாகத்திலேயே அந்த சிலை வைத்து பராமரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கம்பாளையம் அருகே, 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: பழங்கரை பொன் சோழீசுவரர் கோவில் பூசாரி சந்திரசேகர் கொடுத்த தகவல்படி, அவிநாசிலிங்கம்பாளையம், நடுத்தோட்டத்து அய்யன் கோவில் வளாகத்தில் இருந்த, கல்வெட்டுத் துண்டுகளை ஆய்வு செய்தோம். கொங்குப் பகுதியை, கி.பி., 1265 முதல் 1285 வரை, ஆட்சி செய்த வீரபாண்டியனின், 14ம் ஆட்சி ஆண்டில் நடப்பட்ட, கல்வெட்டு என, தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar