Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்! மயிலம் முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா! மயிலம் முருகன் கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு சிறப்பான வரவேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜன
2015
11:01

புதுச்சேரி: புத்துணர்வு முகாமிற்கு சென்று திரும்பிய, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள கோவில், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளின் உடலும், மனமும் புத்துணர்வு பெறும் வகையில், தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி அருகே, பவானி ஆற்றுப்படுகையில் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2014, நவம்பர் 11-ஆம் தேதி முதல் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் 30 யானைகள் பங்கேற்றன. இதில், காரைக்கால் தர்பாரண்யேஸ்வரர் கோவில் யானை பிரக்ருதி மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை லட்சுமியும் பங்கேற்றன. புத்தணர்வு முகாம் நிறைவு பெற்றதையடுத்து, மணக்குள கோவில் யானை லட்சுமி மற்றும் திருநள்ளார் கோவில் யானை பிரக்ருதி ஆகியன நேற்று திரும்பின.புதுச்சேரி திரும்பிய, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு, கடற்கரையில், கோவில் சார்பில், சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை காண்பித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து லட்சுமி யானை, கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது.

காரைக்கால்: திருநள்ளார் பிரக்ருதி யானை, கடந்த 12ம் தேதி, 2 பாகன்களுடன் புத்துணர்வு முகாமிற்கு சென்றது. முகாம் முடிந்து, நேற்று பிரக்ருதி யானை திருநள்ளார் திரும்பியது. அந்த யானைக்கு கோவில் வளாகத்தில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar