முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில்உள்ளவிநாயகர் கோவில், கும்பாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம்; யாகவேல்வி; மகா பூர்ணாகதி நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தீபாராதனையும், சிறப்புபூஜைகளும் நடந்தன.விழாவில்,முதுமலை துணைஇயக்குனர் சந்திரன், வனச்சரகர்கள்ஆரோக்கியசாமி, காந்தன், வனவர் ராஜேந்திரன் மற்றும் வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.