Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் துவரோஜன ... மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மார்ச் 5ல் தேர் வெள்ளோட்டம்! மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மார்ச் 5ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை கோவிலில் ரூ.180 கோடி மாயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
11:02

திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கிய, 180 கோடி ரூபாய், கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. திருமலை– திருப்பதி தேவஸ்தானம், ஆண்டு தோறும், 2,400கோடி ரூபாய் அளவிற்கு, பட்ஜெட்போடுவதால், குட்டி அரசு போல் செயல்பட்டு வருகிறது. ஆ திர அரசின் நிபந்தனையின்படி, தேவஸ்தானம், தன் வரவு மற்றும் செலவு கணக்கை,மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உள் தணிக்கைசெய்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஆந்திர அரசின் தணிக்கை துறை அதிகாரிகள், சோதனை செய்து வருகின்றனர்.

தேவஸ்தான கணக்கு வழக்குகளை, செயல் அதிகாரி மற்றும் இருசெயல் இணைஅதிகாரிகள்,
அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு சோதனை செய்யாததால், 180
கோடி ரூபாய் தேவஸ்தான கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக, ஆந்திர மாநில தணிக்கை துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கான ஆவணங்களும் மாயமானது,அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேவஸ்தான கணக்கு வழக்கில், மத்திய அரசின் தணிக்கை துறை தலையிட்டு, தீர்வுகாண வேண்டும் என, ஆந்திர அதிகாரிகள், மத்திய தணிக்கை துறைக்கு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar