Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாடிக்கொம்பில் தேய்பிறை அஷ்டமி ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு! சிதம்பரம் நடராஜர் கோவிலில் உணவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளமையாக்கினார் கோவில் தல வரலாற்று உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 பிப்
2015
10:02

சிதம்பரம்: சிதம்பரத்தில் நேற்று நடந்த இளமையாக்கினார் கோவில் தல வரலாற்று உற்சவம் விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த னர்.  இளமையாக்கினார் கோவில் திருத்தல வரலாற்று உற்சவம் விழா கடந்த 10ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடந்தது. இதனையொட்டி சுவா மிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. முதல் நாள் உற்சவத்தில் யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர்  சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பின்னர் கிழக்கு கோபுரம் முன்பு யௌவனேஸ்வரர் சுவாமி சிவ பெருமான் சிவயோகியார் வடிவத்தில் எழுந்தருளி திருநீலகண்ட நாயனாருக்கு திருவோடு கொடுத்தல் உற்சவம் நடந்தது. அப்போது பக்தர்கள் புரா ணம் வாசித்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று, திருநீலக்கண்டர் தீர்த்தக் குளத்தில் குளித்து எழுந்த போது இளமையான தல வரலாற்று உற்சவம்  நடந்தது. இதனையொட்டி யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வீதியுலா நடந்தது. பின்னர் மதியம் 2:00  மணிக்கு கோவில் தீர்த்த குளக்கரையில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திருநீலகண்ட நாயனார் குளத்தில் இறங்கி சி றப்பு பூஜைகள் செய்து தண்ணீரில் நீராடி எழும் ஐதீகம் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அதே குளத்தில் குளித்து எழுந்தனர். பின்னர் சுவா மிக்கு தீர்த்தவாரி, சிறப்பு தீபாராதனை நடந்து, பக்தர்கள் புராணம் வாசித்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி யுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar