Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோயில் ... தேவிபட்டினம் நவபாஷாண கடலில்பரிகார பூஜைக்கு கட்டணம் நிர்ணயம்! தேவிபட்டினம் நவபாஷாண கடலில்பரிகார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறந்தது 5 நாட்கள் நெய்யபிஷேகம் !
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2015
10:02

சபரிமலை: மாசி மாத பூஜைக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. ஐந்து நாட்கள் நெய்யபிஷேகம் நடைபெறும். மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை, 5:30 மணிக்கு திறந்தது.

Default Image

Next News

தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ண தாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18-ம் படி வழியாகச் சென்று ஆழி குண்டத்தில் மேல்சாந்தி நெருப்பு வளர்த்தார். வேறு பூஜைகள் நடைபெறவில்லை. இரவு, 10:00மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், 5:30 மணிக்கு நெய்யபிஷேகம் துவங்கும். தினமும், 11:30 மணி வரை அபிஷேகம் நடைபெறும். வரும், 17ம் தேதி வரை, தினமும் நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும்.

இந்த நாட்களில் உதயாஸ்தமன பூஜை, களப பூஜை மற்றும் வழக்கமான உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும்.மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்த போது 18ம் படியேற சன்னிதானம் முன் திரண்ட பக்தர்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar