Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மசிரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா! கள்ளக்குறிச்சி சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி தூக்குபவர்களை சீர்பாதம் தாங்கிகளாக அறிவிக்கக்கோரி மனு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2015
12:02

விழுப்புரம்: கோவில் விழாவில் சுவாமி தூக்கும் பணி செய் பவர்களை சீர்பாதம் தாங்கிகளாக அறிவிக்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆதிதிருவரங்கத்தை சேர்ந்த குப்புசாமி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அளித்த மனு:

ஆதிதிருவரங்கம் ரங்கநாதப்பெருமாள் கோவில் சுவாமி வீதியுலா, கோவில் உள்பிரகாரம் வரும் போதும் சுவாமி தூக்கும் பணியை செங்குந்தர் முதலியார் இனத்தை சேர்ந்த நாங்கள் செய்து வருகிறோம். ஆன்மீகத்தில் உண்மையாக இருந்து செயல்படும் எங்களை அரசு சீர்பாதம் தாங்கிகளாக அரசு விதிமுறைப்படி நியமனம் செய்ய வேண்டும். மற்ற பணிகளில் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்.

கடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் கிராமத்தை சேர்ந்த சிலர் தகராறு செய்தனர். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்து வைகுண்ட ஏகாதசியில் சுவாமி தூக்கப்பட்டது. பாரம்பரியமாக சுவாமி தூக்கும் பணியை செய்துவரும் எங்களை சீர்பாதம் தாங்கிகளாக நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar