பதிவு செய்த நாள்
16
பிப்
2015
12:02
ஈரோடு: கல்வி திறன், ஞாபக திறன், கிரகிப்பு சக்தி, தூய்மையான மணம், நல் ஒழுக்கம் பெற, பள்ளி, கல்லூரி பொது தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற வித்யார்த்தி ஹோமம், ஹயக்ரீவர் மூல மந்திர ஜெப ஹோமம், அபிஷேக, ஆராதனை பூஜை, ஈரோடு தில்லை நகரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நாளை (17ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. மாணவ, மாணவியர் இந்த ஹோமத்தில் பங்கேற்க வேண்டும், என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.