Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரப்பம்பாளையம் அம்மன் கோவிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதுத்தேர்வு எழுதுவோருக்காக உத்தமர் கோவிலில் சிறப்பு யாகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2015
12:02

திருச்சி: பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற்று, அதிக மதிப்பெண் பெறுவதற்காக, உத்தமர் கோவிலில், ஞான சரஸ்வதிக்கு, சிறப்பு ஹோமம் நடத்துகின்றனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோவிலில், சப்த குரு பரிகார ஷேத்திரம் மற்றும் மும்மூர்த்திகள் தலமாக உத்தமர் கோவில் உள்ளது.இங்கு, ஞான சரஸ்வதி, ஏட்டுச்சுவடி, ஜபமாலையை கையில் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், வரும், 22ம் தேதி, பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்று, அதிக மதிப்பெண் பெறவேண்டி, ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோம விழா நடக்கிறது.காலை, 10.30 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, நவகலச ஆவாஹன, பூர்ணாஹூதி, திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மஹா தீபாராதனையும், சிறப்பு அர்ச்சனை என, பகல், 1.25 மணி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு ஹோமத்தில், மாணவ, மாணவிகளை கலந்து கொள்ளச்செய்து, ஞான சரஸ்வதியின் அருள் பெற்று, தேர்வில் வெற்றி பெற வேண்டும், என கோவில் உதவி ஆணையர் கண்ணையா தெரிவித்துள்ளார். விழா ஏற்பாடுகளை, சந்திரசேகரன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar