தஞ்சை: தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட வைணவ கோயில்களில் பிரமான்டமாக பன்னிரு கருடசேவை நிகழ்த்தப்படும். விழாவை முன்னிட்டு இன்று காலை 23 பெருமாள் கோயில்களில் இருந்து கருடசேவை அலங்காரத்தில் பெருமாள்கள் நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.