சோழவந்தான்: சோழவந்தான் மேலத்தெரு அங்காள ஈஸ்வரியம்மன், ஆதிவாலகுருநாதசுவாமி கோயிலில் மகாசிவராத்திரி களரி திருவிழா நடந்தது. அம்மன் சுவாமி வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் ரிஷபவாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் மஞ்சள் நீராடி அம்மனுக்கு பூஜை செய்தனர்.