Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புற்றுமண், தானியங்களால் 208 சிவ ... அங்காளம்மனுக்கு மஞ்சள் நீராட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூதேரியம்மன் கோவில் அம்மன் கண் திறந்ததால் பரபரப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
12:02

வேலூர்: பள்ளிகொண்டா ஏரி, பூதேரியம்மன் கோவில் அம்மன் கண் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா ஏரி அருகே, பூதேரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள பூதேரியம்மனை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பதால் தினமும் பக்தர்கள் அதிகளவில் வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.நேற்று மதியம், 12.30 மணிக்கு கோவில் பூசாரி முருகேசன் அம்மன் சன்னதியை மூட சென்றார். அப்போது, திடீரென, பூதேரியம்மன் கண் திறந்துள்ளார். இதைப்பார்த்த பூசாரி பக்தி பரவசத்தில் மயக்கம் அடைந்தார்.மதியம், 1.30 மணி வரை கோவில் மூடாமல் திறந்து இருந்ததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள், கோவிலுக்கு சென்று மயங்கி கிடந்த பூசாரியை தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரித்தனர்.அப்போது, அம்மன் கண் திறந்தது குறித்து பூசாரி முருகேசன் பொதுமக்களிடம் கூறியுள்ளார். அவர்கள், அம்மன் சன்னதிக்கு சென்று பார்த்த போது, அம்மன் கண் திறந்து இருந்ததை கண்டு பக்தி பரவசம் அடைந்து, அம்மனை வணங்கினர்.தகவல் அறிந்து, அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பூதேரியம்மன் கோவிலில் குவிந்து அம்மனை வணங்கினர். மதியம் 2.30 மணிக்கு மேல் அம்மன் கண் பழையபடி மூடிக்கொண்டது.இதையடுத்து கோவிலை மூடாமல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கூட்டம், கூட்டமாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை வணங்கி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar