Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி ... செங்கோட்டையன் நகரில் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூருக்கு குமரியில் இருந்து காவடிகள் பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2015
12:02

நாகர்கோவில் : திருச்செந்தூர் மாசி பெருந்திருவிழாவை ஒட்டி குமரி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான காவடிகள் புறப்பட்டு சென்றது. திருச்செந்தூரில் மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நேர்ச்சை காவடிகள் எடுத்து செல்வது வழக்கம். நேற்று இந்த காவடிகள் பவனி புறப்பட்டது. திங்கள்சந்தை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காவடிகள் புறப்பட்டது. இந்த காவடிகள் அனைத்தும் திங்கள் சந்தையில் ஒரு நேரத்தில் வந்து சேர்ந்த போது பக்தகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மலர் காவடி, வேல்காவடி, பன்னீர் காவடி, பறக்கும் காவடி என பல்வகை காவடிகளை பக்தர்கள் சுமந்து வந்தனர். வெற்றி வேல் முருகா கோஷத்துடன் இவர்கள் காவடி எடுத்து சென்றனர். இந்த ரோட்டில் நேற்று மதியம் முதல் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. இந்த காவடிகள் அனைத்தும் திருச்செந்தூருக்கு கால்நடையாகவே செல்கிறது. அவர்களுடன் திரளான பக்தர்களும் நடந்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar