Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தபுரத்தில் கோடி புருஷசூக்த ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கும்ப படையல்! மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெங்களூர் பிருந்தாவன் பகவான் சத்ய சாய் பாபா ஆசிரமத்தில் அதிருத்ர மகா யக்ஞம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2015
10:03

பெங்களூர்: பிருந்தாவன் அதி ருத்ர மகா யாகம் மார்ச் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் விழாவானது மார்ச் 1ம் தேதி காலை 9 மணிக்கு வேதமந்திரம் முழங்க சிறப்பாக தொடங்கியது.

Default Image
Next News

விழாவில் அதிருத்ர மகா யாகத்தின் முக்கியதுவம், சிறப்பு பற்றியும் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் முக்கியமான நிகழ்வுகள் பற்றிம் வி. சீனிவாசன், ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையின் அறங்காவலர் உரையாற்றினார். பிற்பகல் 1530 மணிக்கு லிங்கம் மற்றும் பாபா உருவம்  பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு சாய் ரமேஷ் ஹாலில்  வேதம் கோஷமிட விழா தொடங்கியது. பின்பு இசைக்கலைஞர்கள், மற்றும் மாணவர்கள் குழுக்களின் பஜனைகள் நடைபெற்றது.

விழாவில் சத்ய சாய் சாதனா டிரஸ்ட்  நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணா அவர்கள் பேசும் போது  பாபாவின் ஆன்மீக பாதையில் இளைஞர்கள் ஈடுபடுவதோடு பாபாவின் வழி நடக்க வேண்டும் என்று பேசினார். அடுத்து பேசிய சத்ய சாய் அறக்கட்டளையின் அறங்காவலர் கே .சக்ரவர்த்தி அவர்கள் அதிருத்ர மகா யாகம் பற்றியும் அதன் புனிதம் பற்றியும் பேசினார். சென்னையிலும், புட்டபர்த்தியிலும் பகவான் சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த யாகம் பெங்களூர், பிருந்தாவன் சாயி ரமேஷ் ஹாலில் மார்ச் 12ம் தேதி வரை நடைபெருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar