கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மாசி மக பிரம்மோற்சவ நிறைவையொட்டி, மணிமுக்தாற்றை ஒட்டியுள்ள தீர்த்த மண்டபத்தில் நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில், விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.