Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேகம்: ... பழநி பங்குனி உத்திர விழா: வரும் 28ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மல்லிகா கிராமத்தில் மாசி மக தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2015
12:03

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் சுவாமிக்கு மல்லிகா கிராமத்தில் மாசி மக தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி கடந்த 4ம் தேதி காலை 6 மணிக்கு சுவாமி பரிக்கல் கோவிலில் இருந்து புறப்பட்டு பெரும்பாக்கம் வழியாக மல்லிகா கிராமத்திற்கு சென்றடைந்து. அன்று மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. அன்றிரவு சுவாமி மல்லிகா கிராமத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்னுார்: வெலிங்டன் பால முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், ருத்ர சமஹஅபிஷேக ஆராதனை ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, பெருமாள் சுவாமி கோவிலில் சிவராத்திரி மகோற்சவம் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar