மதுரை: பைபாஸ்ரோடு, நேரு நகரில் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் வருட உற்சவ திருவிழா நடைபெறும். அதே போல் இந்த வருடம், 14ம் வருட உற்சவ திருவிழாவாக வருகிற பங்குனி உத்திரத்தன்று (3.4.15) விமரிசையாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
30.3.2015 காலை 7 மணி: முகூர்த்தக்கால் ஊன்றுதல் 02.4.2015 மாலை 6.00 மணி: திருவிளக்கு பூஜை 03.4.2015 காலை 6 மணி: பொங்கல் வைத்தல் மாலை 6 மணி: அம்மன் வீதி உலா 4.4.2015 காலை 11 மணி : அன்னதானம் மாலை 7 மணி: கலை நிகழ்ச்சி 5.4.2015 காலை 9.00 மணி: பிரசாதம் வழங்கல்.